மன்னை முத்துக்குமார்

பத்து வயதுவரை சுதந்திரமாகவும் அதற்கு பிறகு கட்டாயப்படுத்துதல் இன்றி விருப்பப் பாடமாக கல்வியும் பயின்று

அதன் பின் தத்துவ ஞானம் பெற சுற்றுப்பயணம் செய்து மக்களின் வாழ்வை நேரிடையாக அறிந்து,

திருமணம் முடிக்காமல் , தாழ்ப்போட்டு தூங்கமல் ,அவனுக்காக மற்றவர் உழைத்தும் , மற்றவர்களுக்காக இவன் உழைத்தும் , சுயநலம் ஏதுமின்றி இப்படியாக ஐம்பது வயதை கடந்தவனே அரசியலில்
தலைமைக்கு தகுதியானவன்.

–பிளேட்டோ