மன்னை முத்துக்குமார்


 தயக்கம் அனைத்தும்
இங்கே ஓயட்டும்
கோழைத்தனம் அனைத்தும்
இங்கே சாகட்டும்
போற்றுபவர் போற்றட்டும்
புழுதி வாரித் தூற்றுபவர்
தூற்றட்டும்

தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் ஏற்றால்
தொடர்ந்து சொல்லுவேன்

எவர் வரினும்
நில்லேன் அஞ்சேன்
என்பது போல...
பேசுவோர் பேசட்டும்
என்னைத் தொடர்ந்து... 
உனது வழி செல், பேசுவோர் பேசட்டும்"

- கார்ல் மார்க்ஸ்