மன்னை முத்துக்குமார்

விழாமல் எழு !
விழுந்தாலும் எழு !!

விழுவதும் எழுவதற்கே
எழு !

எழுவது இருப்பை உணர்த்த 
 ஓடு அதுவே உன் ”உன்னை” வெளிபடுத்த !!
.
-மன்னை முத்துக்குமார்.