மன்னை முத்துக்குமார்
எத்தனையோ 
அநீதிகள் 
பழக்கத்தால் 
நீதிகளாய் 
பரிமளிக்கின்றன
வரதட்சணையைப் போல !
-
-மன்னை முத்துக்குமார்.