மன்னை முத்துக்குமார்

ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டார்கள் .
அம்மா என்றேன்.

கேட்டது என் அம்மாவாக இருந்திருந்தால்
ஒரு எழுத்தில் சொல்லி இருப்பேன்
நீ என்று !
*
படித்ததில் பிடித்தது.