மன்னை முத்துக்குமார்


கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் ' என்று பார்த்துவர உள்ளே சென்று பார்த்து அப்படி என்னடா இதில் இருக்க போகுது ? சரி  குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்

5 பீர் முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியல , தொட்ர்ந்தார் 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல.

மீண்டும் ஆரம்பிதார் , 2 BEER.

கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் , கேடடார் .. "யாருய்யா நீ?

இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?

" அதற்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார் .

கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! 


நடகட்டும் ..! நடகட்டும் ..!"
*