மன்னை முத்துக்குமார்

கல்லூரி காலத்தில்
விடுதிக்கு வரும் நண்பனின் அப்பாவை
நண்பர்கள் உபசரிக்கும் போது
அன்பில் நெளியாத அப்பாவே இருக்க முடியாது !
*
 இமயம் தொட்டாலும்
வாடா போடா தான்
நட்பில் !!

*
 நட்பு !

அவன் அவரானது
கூச்சத்தையே தரும் !
*
-மன்னை முத்துக்குமார்.