மன்னை முத்துக்குமார்
பெரிதாய் ஏதும்  சம்பாதிக்கவில்லை
என்று  சொல்கிறார்கள் ;

நம்மை
இத்தனை காலம்
இப்படி 
பார்த்தவர்கள் !
*
 -மன்னை முத்துக்குமார்.