மன்னை முத்துக்குமார்
.
 
உயிருக்கு போராடுபவனுக்கு
 ரத்த வங்கியில் இருக்கும் ரத்தம்
எந்த சாதிக்காரனுடையது 

என்ற கவலையெல்லாம் இருப்பதில்லை !
*