மன்னை முத்துக்குமார்

போன
வேகத்தில்
திரும்பின
சொந்த தேசத்து
பறவைகள் ;

இன்னும்
துளிர்விட மறந்த
மரங்களும் , மனிதர்களும்
அங்கே !
*
- மன்னை முத்துக்குமார்.