மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
எத்தனை ஆண்டுகளாயினும்
போகியில் பொசுக்க முடிவதில்லை.
அரும்பு மீசை காலத்திய
அவளின் பொங்கல் வாழ்த்து அட்டையை !
போகியில் பொசுக்க முடிவதில்லை.
அரும்பு மீசை காலத்திய
அவளின் பொங்கல் வாழ்த்து அட்டையை !
*
மன்னை முத்துக்குமார்
பொய் எனத் தெரிந்தும்
போதையூட்டத்தான் செய்கிறது
காதலன் சொல்லும் கவிதைகள் !
போதையூட்டத்தான் செய்கிறது
காதலன் சொல்லும் கவிதைகள் !
*
நொடி நொடியாய்
என் பொழுதை திருடும்
உன் அழகை ரசிக்க விடாமல் செய்யும்
அந்த கொஞ்சநேர தூக்கத்தை
என்ன செய்ய ?
*
உண்மை தான்.
ஒரு போதும் என்னைப் புகழ்ந்து கவிபாட விடாமல்
உன்னை மட்டுமே புகழ்ந்து கவி படைக்கும் நான்
ஒரு ஆணாதிக்கவாதி தான்.
*
என்னை
நாளொரு வண்ணம்
பொழுதொரு கவிதையென
சொல்லச் சொல்லி ரசிக்கும்
உன் பெண்ணாதிக்கம் வாழ்க !
நாளொரு வண்ணம்
பொழுதொரு கவிதையென
சொல்லச் சொல்லி ரசிக்கும்
உன் பெண்ணாதிக்கம் வாழ்க !
*
மன்னை முத்துக்குமார்
பள்ளியில் சேர்க்கையில்
பெயர் ஊர் முகவரிக்கு பின்
என்ன சாதி என்ற தலைமை ஆசிரியரின் கேள்விக்கு
சாதியை மறுத்த
அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொள்வதை
விழி உயர்த்திப் பார்க்கும்
குழந்தை என்ன சாதி நீங்களாவது சொல்லுங்க ?
◙
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
அவங்க உங்களை போலவே இருப்பாங்க
எனும் போது ஓடி ஓடி எடுத்துவருமந்த
துணிக்கடை பெண்ணுக்கு கிடைக்கும்
அந்த நிமிட மகிழ்ச்சி அலாதியானது !
எனும் போது ஓடி ஓடி எடுத்துவருமந்த
துணிக்கடை பெண்ணுக்கு கிடைக்கும்
அந்த நிமிட மகிழ்ச்சி அலாதியானது !
*
மன்னை முத்துக்குமார்
எத்தனை முறை
எத்தனை பேர் கேட்டாலும் சலிக்காமலும்
தெரியாது போகும் போது பக்கத்து கடையில் கேட்டும்
வழிச்சொல்லும் அந்த மூலைக்கடை பெரியம்மாவுக்கு
வணக்கத்தை பதிலாக தரும் மனிதர்கள் இருக்கும்வரை
அலுத்துபோகாது முகவரிச் சொல்ல !
எத்தனை பேர் கேட்டாலும் சலிக்காமலும்
தெரியாது போகும் போது பக்கத்து கடையில் கேட்டும்
வழிச்சொல்லும் அந்த மூலைக்கடை பெரியம்மாவுக்கு
வணக்கத்தை பதிலாக தரும் மனிதர்கள் இருக்கும்வரை
அலுத்துபோகாது முகவரிச் சொல்ல !
◙