மன்னை முத்துக்குமார்
என்னடா இவன் எப்ப பார்த்தாலும் பெரியார் புராணம் பாடுறான் என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ...

‘நாங்கள் சேர்ந்திருக்கும் போது நான் அவரின் சீடனைப் போலவே இருந்தேன். ஆனால் அவரோ என்னை தன் தலைவரை போல நடத்தினார் . அவர் எனக்கு மிகவும் கெளரவமான இடத்தை தந்தபோதும் நான் அவரின் உதவியாளனை போல தான் செயல்பட்டேன். ஒரு கட்டத்தில் நாங்கள் கொள்கை அளவில் முரண்பட்டு பிரிந்தாலும் தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேதமில்லை .”

இது காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து திராவிடர் கழகம் தொடங்கியபின் ராஜாஜியை பற்றி அடிக்கடி பெரியார் நினைவு கூர்ந்து நண்பர்களிடம் சொன்னது .

இப்ப அப்படியா ? பெரியாரிடம் இந்த சமூகம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் இருக்கு...

ஒவ்வொன்னா சொல்வேன்.