மன்னை முத்துக்குமார்
தாலாட்டு
தூங்குவதற்குத் தான்.
சேயுடன் தாயும் !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
பிறப்பதற்கே
துணிந்தவன்
நீ ..!
இடையில்
என்ன ..
துட்சம் தான்
எல்லாம்
உனக்கு !
மன்னை முத்துக்குமார்
வார்த்தைகளால்
வளமையை,
வலியை,
மகிழ்வை,
காதலை,
அன்பை,
வெளிபடுத்தும்
ஆயுதமே
கவிதை !
-
- மன்னை முத்துக்குமார்.