மன்னை முத்துக்குமார்
.
ஈழப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே முடிவு, தமிழருவி மணியனின் பார்வையில

1 Response
  1. பெயரில்லா Says:

    திரு சிவசங்கர் அவர்களே
    கருத்தை எதிர்கொள்ளாமல் கருத்துக்கு பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் அன்பாக கோரிக்கை வைத்து பார்ப்பன ஆதிக்கத்தை ஆதரிப்பது பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்துவதை வேற வழியல் வந்து தடுத்து நிறுத்தவதுதான் பார்ப்பனய சிந்தனை.

    எதையும் நேரடியாக எதிர்கொள்ளாமல் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து புகழ்ந்து காரியம் சாதிப்பது தனக்கு எதிரானவர்களை காலி செய்வதுதான் பார்ப்பனியம்.

    வரலாறு முழுக்க இப்படித்தான் பார்ப்பனர்கள் மன்னர்களை ஆளும் வர்க்கத்தை தாஜா செய்து தங்களை வசதிகளை வாய்ப்புகளை பெறுக்கி கொள்வது அடுத்தவர்களுக்கான வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதாக செய்படுகிறது.

    அந்த தொனி உங்களிடமும் இருக்கறது.இனி மதிமாறனின் எழுத்துக்களையோ அவர் பொன்ற பெரியார்வாதிகளின் கருத்துகளையோ பிரசுரிக்கக் கூடாது என்பதுதான் உங்களின் கோரிக்கை.

    வாழ்க உங்கள் தொண்டு.