ச&#
13

பரமக்குடி அரச பயங்கவாதத்தை கண்டிது தமிழ்தேசியம் பேசுவோரில் இதுவரை யாருமே ஒரு வார்த்தையளவு கண்டனமும் தெரிவிக்கவிலை , அப்ப்டின்னா தமிழ் தேசியத்தில் தலித்துக்கள் இருப்பார்களா? இருக்க மாட்டார்களா? தமிழ்தேசியம் அமைக்கும் முன்பே ஒடுக்கப்பட்ட மக்களின் மீது இவ்வளவு அக்கரைக் கொண்டுள்ள இந்த தமிழ் தேசியம் தலித்துகளுக்கு தேவை தானா? ஆதிக்க சாதியினரின் பகைமையை பெற்றுவிடக்கூடாது என்பதில் தான் தமிழ்தேசியவாதிகளுக்கு எத்தனை அக்கரை? ம்ம்ம்...பேசுங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாலும் உங்களால் தமிழ் த்தேசியம் அமைக்க முடியாது என்பதை சவாலாகவே நான் முன்வைக்கிறேன்.
நாம் தமிழரில் (சீமான்) கூட தலித்துக்கள் இல்லாமல் போய் விட்டார்களே! அப்ப தலித்துக்கள் தமிழர் கூட இல்லையா? என்ன கொடுமை?
இந்த அரச பயங்கரவாத துப்பாக்கி சூடு தலித்துக்களுக்கு தாங்கள எந்த அளவில் இந்த (சுதந்திர?) இந்தியாவில் வாழ்கிறோம் என்று உணர்த்தி விட்டது..இனி தலித்துக்களின் உண்மையான விடுதலைய அடைய பல வகை போராட்டஙள் உருவெடுக்கும் என்பது மட்டும் உறுதி...