மன்னை முத்துக்குமார்

சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது 
மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான். 
  -சாக்ரடிஸ் 

*** 
உன்னால் முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த உன்னையன்றி வேறு யாரால் முடியும்?
 -மன்னை

*** 
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. வாழ்ந்த பொழுதில் எப்படி தனது சமூகத்திற்கு உண்மையாக வாழ்ந்தோம் என்பதிலேயே இருக்கிறது வாழ்ந்த வாழ்வின் பொருள் ! 
 --அண்ணல் அம்பேத்கர். 

*** 
நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் தான் அசாத்தியங்களை கனவு காண்கிறோம். 
-தோழர் சே 

*** 
அனுதாபம் கொள்ளாதே அது நீதியை மழுங்க செய்யும் !
 -யாரோ 

*** 
வலிக்க தான் செய்கிறது பால்ய கால நண்பன் பார்த்தும் பார்க்காதது போல் செல்கையில்..
 -மன்னை 

***