மன்னை முத்துக்குமார்
.
விலங்குகளிடமிருந்து மனிதன் வேறுபடுவது நகைச்சுவை உணர்வில் மட்டும் தான்,ஆனால் இங்கு மனிதனே நான் தான் உன் முன்னோடி எனக்கும் நகைப்பு திறன் உண்டு என்று சொல்வது போல் இங்கே இந்த சேட்டையை நம் மூதாதையார் செய்கிறார் பாருங்கள்.