அகிரா நிதிலன் இயக்கியுள்ள புன்னகை வாங்கினால் கண்ணீர்
இலவசம்....அற்புதமான குரும்படம். அகிரா நிதிலன் தமிழ் சினிமாவில் தனக்கென்
ஒரு இடத்தை பிடிப்பார். மகேந்திரனின் , பாரதிராஜாவின் அடுத்த தலைமுறை
இயக்குனர். தமிழ் சினிமாவினை உலக சினிமாக்களுக்கு முன் மாதிரி ஆக்குவார்.
இந்த குரும்படத்தை பாருங்க..என்னைப்போல நீங்களும் அழுவீங்க.
-
அண்ணல் அம்பேத்கரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல்
சேகரனையும் அரசு இரும்பு கம்பி கூண்டுக்குள் வைப்பதன் பொருள் என்னவாக
இருக்க முடியும்?
அவர்கள் யார் என்று அறிந்துக்கொள்ள முடியாமல்
இறந்தும் அவர்களை கண்டு அச்சமுற செய்யும் அளவுக்கு அவர்களை கொடியவர்களாக
கருதும் அறிவீலிகள் நிறைந்தது தமிழ்நாடு என்று தானே பொருள்?