மன்னை முத்துக்குமார்
உரிமையில் கட்டளையிடும் போது அதை ஆதிக்கம் என்று எடுத்துக்கொள்ளாதவரை தான் அது “ அன்பு ” என்று பொருள்படும் .!
*
-மன்னை முத்துக்குமமார்
மன்னை முத்துக்குமார்
எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்.
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது !
*
-பாவலர் அறிவுமதி.