மன்னை முத்துக்குமார்
எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்.
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது !

*
-பாவலர் அறிவுமதி.