மன்னை முத்துக்குமார்

எத்தனை முறை 
எத்தனை பேர் கேட்டாலும் சலிக்காமலும்
தெரியாது போகும் போது பக்கத்து கடையில் கேட்டும் 

வழிச்சொல்லும் அந்த மூலைக்கடை பெரியம்மாவுக்கு 
வணக்கத்தை பதிலாக தரும் மனிதர்கள் இருக்கும்வரை 
அலுத்துபோகாது முகவரிச் சொல்ல !