மன்னை முத்துக்குமார்

எத்தனை ஆண்டுகளாயினும்
போகியில் பொசுக்க முடிவதில்லை.
அரும்பு மீசை காலத்திய
அவளின் பொங்கல் வாழ்த்து அட்டையை !
*