மன்னை முத்துக்குமார்
மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களால் சாதியம் இந்தியர் மூளையில் வலுவாக விதைக்கப்பட்டது என்பதே உண்மை.

எனவேதான் ஒரு கட்டத்தில், “என் கைகளில் மட்டும் அந்த மனு கிடைத்திருப்பானாகில் அவனை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன்”

ஆனால், அவனுடைய ஆவி வடிவம் அல்லவா சாதி அமைப்பு முறையை இன்றளவும் பாதுகாத்து வருகிறது’’ எனச் சீறிச் சினந்து டாக்டர் அம்பேத்கர் கூறியது எத்தனை உண்மை ?