மன்னை முத்துக்குமார்
மேலிமைக்கும்
கீழிமைக்கும்
இடைப்பட்ட
தூரம் தான்
துக்கமென்பது.

மூடிய
இமைகள்
திறக்கவும்
செய்யும் !

-
-மன்னை முத்துக்குமார்.