மன்னை முத்துக்குமார்
வார்த்தைகளால்
வளமையை,
வலியை,
மகிழ்வை,
காதலை,
அன்பை,
வெளிபடுத்தும்
ஆயுதமே
கவிதை !
-
- மன்னை முத்துக்குமார்.