மன்னை முத்துக்குமார்

காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர் .

அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் -ஜெயகாந்தன்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு - லெனின்

உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே. -லவல்

அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது - டிக்கன்ஸ்

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்.
----------
உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..;-)
                                    ----அன்புடன் உங்கள் மன்னை.----