மன்னை முத்துக்குமார்
உன்னைப் போய்
தப்பா நினைச்சிட்டேனே ?

என்பது

என்
தகுதிக்கு
மீறிய
புகழ்ச்சி !

என்ன வேண்டும்
உனக்கு ?
---
-மன்னை முத்துக்குமார்.