மன்னை முத்துக்குமார்
என்னைப் பேட்டிக் காண
என்ன இருக்கிறது ? என்றேன்.

உங்கள் பெருமையை
ஊரறியும் ஐயா , என்றவன்

பேட்டியைத்
தொடங்கிக் கேட்டான்,

உங்களைப் பற்றிச்
சொல்லுங்க ஐயா  !
-
-மன்னை முத்துக்குமார்.