மன்னை முத்துக்குமார்

நீதிமன்றம் !

உண்மையை
உரக்கச் சொல்லி
உணர்த்தவும்

அதனால்
உணர்ந்து
கொள்ளவும் தான்.

மற்றபடி
குற்றவாளிக்கு
தன்
குற்றம்
புரியாமலில்லை !
-
-மன்னை முத்துக்குமார்.