மன்னை முத்துக்குமார்
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை!
**
--உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

.