மன்னை முத்துக்குமார்

விரும்பிய நாவலின்
” முற்றும்” பகுதியை
கிழித்து விட்ட குழந்தையை
கோபிக்க மனமில்லை ;

முடிவு காணாமல் போனது
இதில் மட்டுமல்ல என்பதை
புரிய வைத்தது குழந்தை தானே ?
எனும் போது !
*
-மன்னை முத்துக்குமார்.