மன்னை முத்துக்குமார்


 .
எப்படி வேண்டுமானாலும் 
வாழ்ந்துவிட முடியும் 
என்ற சுதந்திரம் 
கட்டுப்பாட்டை விடவும் ஆபத்தானது.
**
-மன்னை முத்துக்குமார்.

.