மன்னை முத்துக்குமார்
எங்களின் அறியாமையே
உங்களின் முதலீடாய் இருப்பதால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனசு .
நீயும் ”சாதனையாளன்” என்று சொல்லப்படுவதை !

-மன்னை முத்துக்குமார்.