மன்னை முத்துக்குமார்

எழுப்பப் படுகின்ற எந்த சுவரும் யாரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதை மட்டுமல்ல, நாமும் ( விசால மனதுடன் ) பரந்துப்பட்ட உலகுடன் மனிதர்களோடு மனிதர்களாக கலப்பதை தடுக்கின்றன என்பதை எப்போது உணரப் போகிறோம் ?