மன்னை முத்துக்குமார்
ஒழுகாத கூரையும் 
பசிக்காத வயிறும் 
வாய்த்தால்
எங்களுக்கும் 
எல்லா மழையும் 
அழகு தான்.

-மன்னை முத்துக்குமார்.