மன்னை முத்துக்குமார்
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை

தன்னையறியாமல் தவறு செய்து,
தன்னையறிந்து திருந்தி கொள்கிறவனே மனிதன்.

# திருந்தி நடந்துகிட்டா சரி