மன்னை முத்துக்குமார்
பசித்தால் சாப்பிடு
தூக்கம் வந்தால் தூங்கு.
ஆனால் இவை பற்றிய எண்ணங்களிலேயே
மூழ்கி விடாதே.

மனது மட்டும்
இவற்றிலிருந்து விலகி இருக்கட்டும் 
-ஜென்.