மன்னை முத்துக்குமார்
புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய்,
தெரிந்து பேசு.
காயப்படுத்தியவனின்
கண்ணீரை வாங்கும் வெங்காயம்
சென்னீரை வாங்கும் புரட்சி !
-
-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.