மன்னை முத்துக்குமார்
சொர்க்கம் நரகம் என்று எங்கும் இல்லை.
நற்பண்புகள் நரகத்தையே சொர்க்கமாக்கி விடும்.

சொர்க்கம்/ நரகம் என்பது செயல்களை பாகுபடுத்தி பார்க்க உதவும் ஒரு தராசு அவ்வளவு தான்.

# ஒரு பொய்யினால் பல உயிர்கள் காக்கப்படுகிறதென்றால் அந்த பொய் உண்மையை விட உயர்ந்ததாகிவிடும். அந்த பொய்க்கு நரகம் கிடைக்குமானால் அது சொர்க்கத்தை விட மேலானது.