மன்னை முத்துக்குமார்

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று
என்னிடம் நீ கேட்டது அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்
என்று சொல்லத் தானே ?

கேட்க நீ முந்திக் கொண்டாய் அவ்வளவு தான் !
*
-மன்னை முத்துக்குமார்.