மன்னை முத்துக்குமார்
 நீ
பார்க்கும்
அந்த கோப
பார்வையே போதும்.
வேறெதுவும் தேவையில்ல.

உரிமையுள்ள
இடத்தில் தான்
கோபப் பட முடியுமாமே ?
*
~ மன்னை முத்துக்குமார்.