மன்னை முத்துக்குமார்


அவளை இப்போது பார்த்தாலும்
கேட்க தோணும் கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்
அடை வைத்த மயிலிறகு குட்டி போட்டதா என்று ?
*
-மன்னை முத்துக்குமார்.