மன்னை முத்துக்குமார்

ஊருக்கெல்லாம்
நல்ல காலம் சொன்ன குடு குடுப்பைகாரன்
இன்னும் தெருவிலேயே நிற்கிறான்.
*
-மன்னை முத்துக்குமார்.