மன்னை முத்துக்குமார்


சத்தம் போடாதே...
இன்று தான் அவள்
இடையூறில்லாமல்
தனியாக உறங்குகிறாள்.

விலை மாதுவின் கல்லறை !
*
-மன்னை முத்துக்குமார்.